ஸ்ரீபல் எனப்படும் இவ்வகை பொடிதேங்காய்கள் வட இந்தியாவில் மிக பிரசித்தம். மஹாலக்ஷ்மி ரூபமாக கருதப்படும் இவை பணம் சேர செல்வம் சேர கழுத்தில் அணிவது,பணப்பெட்டியில் வைப்பது போன்றவை பலரிடம் காணமுடியும். பொதுவாக அதிர்ஷ்டம் சேர அதிர்ஷ்டம் பெருகவும் இந்த வகை பொடி தேங்காய்களை உபயோகிப்பதுண்டு. நம் வீட்டிற்கு மஹாலக்ஷ்மியை அழைக்க இந்த பொடி தேங்காயினை பூஜை அறையில் வைக்கலாம்.
அகோர வீர்யம் கொண்டவளும் அதர்வண வேதத்தில் பூஜிக்கப்படும் அசுர துர்கையின் வடிவான இம்மூலிகை வீடியோவில் குறிப்பிட்டுள்ள படி பூஜித்தால் எதிரிகளை துவம்சம் செய்யும். செல்வம் சேரும். கோடிட்ட இடத்தில எதிரியின் பெயரை நிரப்பி கூறி வரவும். அதீத சக்தி வாய்ந்த இந்த மந்திர பிரயோகம் தவறான தர்மமில்லாத விஷயத்திற்கு செய்தால், செய்பவருக்கும் அவர் குடும்பத்திற்கும் கடும் விளைவுகள் ஏற்படும். எனவே கவனம் தேவை. தெளிவாக வீடியோவை ஒரு முறைக்கு இரு முறை பார்த்தபின் செய்து வரவும். ASURI DURGA MANTRA IN ENGLISH : OM̐ KAṬUKE PATRE SUBHAGE ĀSURI RAKTE-RAKTA-VĀSASE ATHARVAṆASYA DUHITE AGHORE AGHORA-KARMA-KĀRIKE _______________ GATIṂ DAHA DAHA UPAVIṢṬASYA GUDAṂ DAHA DAHA SUPTASYA MANO DAHA DAHA PRABUDDHASYA HṚDAYAṂ DAHA DAHA HANA HANA PACA PACA TĀVAT DAHA TĀVAT PACA YĀVAN-ME-VAŚAM-ĀYĀTI HUM̐ PHAṬ SVĀHĀ । அசுரி துர்கை மந்திரம் தமிழில் : ஓம் கட்டுக்கே பத்ரே ஸுபகே அசுர ரக்தே ரக்த வஸசே அதர்வனஸ்ய துஹிதே அகோரே அகோர கர்மா கரிகே ________________கடீம் தஹ தஹ குடாம் தஹ தஹ சுப்தஸ்ய மனோ தஹ தஹ பிரபுத்தஸ்ய ஹ்ருதயாம் தஹ தஹ பஸ பஸ த
Comments
Post a comment